பொலீசாரினால்  மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு உதவி…!

இலங்கைப் பொலீஸ் திணைக்களத்தின் 156ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலீஸ் வாரத்தினை முன்னிட்டு சம்பூர் பொலீசாரினால்  மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு 5000/- ரூபா  பெறுமதியான உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காலை 11மணியளவில் வீரமாநகர் சுவிசேச... Read more »