நாளொன்றுக்கு ஐவர் போதைக்கு அடிமையாகின்றனர்

நாட்டில் நாளொன்றுக்கு ஐவர் போதைப்பொருளுக்கு அடிமையாவதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அம்பலாங்கொட பொல்வத்த பிரதேசத்தில் இன்று காலி பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே... Read more »