200 கிலோகிராம் போதைப்பொருளுடன் அறுவர் கைது

காலி கடற்பகுதியிலிருந்து சற்று தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து பல நாள் மீன்பிடி படகு, போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 200 கிலோ கிராம் நிறையைக்கொண்ட இந்த போதைப்பொருள் 278 பொதிகளாக பொதியிடப்பட்டு நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது. படகில் சென்றிருக்கும் சந்தேகநபர்கள்,... Read more »