போதைப் பொருள் வாங்குவதற்கு பணம் இல்லாததாலேயே கொலை செய்தேன்! சந்தேகநபர் வாக்குமூலம்….!

போதைப் பொருள் வாங்குவதற்குப் பணம் இல்லாததாலேயே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சியில் வயோதிப பெண் கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒட்டுத்துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும்... Read more »