வாள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் கைது!

ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் இருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டனர். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் நேற்று மாலை 09.06.2024 கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட... Read more »

ஆவரங்கால் மேற்கு பகுதியில்போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய சந்தேகநபர் கைது….!

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆவரங்கால் மேற்கு, வன்னியசிங்கம் பகுதியில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது இன்றைய தினம், செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிசாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது... Read more »