
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் 30.102024 கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த... Read more »

ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் இருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டனர். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் நேற்று மாலை 09.06.2024 கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட... Read more »

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆவரங்கால் மேற்கு, வன்னியசிங்கம் பகுதியில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது இன்றைய தினம், செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிசாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையிலேயே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது... Read more »