யாழில் பாடசாலை,பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்துவந்த 19 வயது வியாபாரி 5 ஆயிரம் போதை மாத்திரையுடன் கைது!!

யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில்  பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி போதை மாத்திரை விற்பனை செய்துவந்த 19 வயதுடைய வியாபாரி ஒருவரை நேற்று புதன்கிழமை (28) மாலை 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு... Read more »