
போரதீவுப்பற்றிலுள்ள 43 கிராமசேவகர் பிரிவிலும் சிறுவர் கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டு சுற்றாடலை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள் எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அத்தோடு பிரதேச செயலகப்பிரிவுகளில் பட்டினியற்ற மரங்கள் நிறைந்த தார்மீக தேசமொன்றைக் கட்டியெழுப்பும்... Read more »