
காலி முகத்திடல் மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக நாளைய தினம் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம், ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ்... Read more »