![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/07/22-62daee68ab888-300x200.jpg)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது “ஒரே இரவில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை” குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாக அமெரிக்கா தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின்... Read more »