போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் இணையவழியில் பேசிய ஆளுநர்..!

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் தமக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறுகோரி ஆளுநர் செயலகம் முன் நேற்று திங்கட்கிழமை நடத்திய போராட்டம் வடமாகாண ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து மாலை 6 மணியளவில் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. முன்பள்ளி ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளமாக 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதனை அதிகரிக்குமாறுகோரி... Read more »