போர்க்களமானது ஜனாதிபதி இல்ல பகுதி – பல்லாயிரம் மக்கள் போராட்டம்! –

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு தர வலியுறுத்தி ஜனாதிபதியின் இல்லம் இருக்கும் மிரிஹான – பங்கிரவத்தை வீதியை நேற்று வியாழக்கிழமை இரவு மக்கள் முற்றுகையிட்டனர். பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களைக் கட்டுப்படுத்த பெருமளவு பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.... Read more »