போலி கடவுச்சீட்டு மூலம் கனடா செல்ல முயன்றவர் கைது

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரென... Read more »