யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய ஒளி விழா!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய ஒளி விழா நேற்று மாலை நடைபெற்றது. பக்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முள்ளியான் J/433 கிராம சேவகர் கி.சுபகுமார் கலந்து கொண்டார். மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு... Read more »