நிதிப் பிரச்சினையால் மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை கைது!

குருநாகல் பகுதியில் நிதிப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில். ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் தந்தையால் அவரது மகன் ஆயுதமொன்றினால், தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக... Read more »