மக்களின் நம்பிக்கையை இழந்தது நீதித்துறை : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகியமையால் மக்களின் நம்பிக்கையை நீதித்துறை இழந்துள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ரி.சரவணராஜா தொடர் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து விலகி... Read more »