மக்களின் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்- வடிவேல் சுரேஷ; எம்.பி.

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்று, சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (6) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தன்னிச்சையான... Read more »