மக்கள் இதை செய்ய தவறினால் மின்வெட்டு..! பொதுப் பயன்பாட்டு குழு விடுத்துள்ள அறிவிப்பு.. |

அத்தியாவசியமற்ற அதிக மின்சாரத்தை செலவிடும் உபகரணங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த தவிறினால் அடுத்துவரும் மூன்று மாத காலத்திற்கு மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டிவரும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக்க ஏக்கநாயக்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,... Read more »