ஜனாதிபதியாகும் கனவோடு காய் நகர்த்தும் ரணில்! மக்கள் எழுச்சி கட்சி

இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகும் கனவோடு காத்திருக்கும் நிலையில் அவர் ஜனாதிபதி ஆனால் நாட்டில் தொடர்ந்தும் குழப்பகரமான சூழலே நிலவும் என மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார். கொக்குவில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில்... Read more »