
இந்த அரசாங்கத்தை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை. இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் நம்பிக்கைக் கொண்ட ஒரு தலைவனே நாட்டுக்கு அவசியம். முடியுமானால் 19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில்... Read more »