மட்டக்களப்பில் சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபரினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது இவ் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பன நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லடி சமுர்த்தி வங்கி... Read more »