
மட்டக்களப்பு மாவட்டம் – களுமுந்தன்வெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 வட்டை குளத்திலிருந்து இன்றைய தினம் (12.02.2023) இவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறிவிப்பாளரும், பி.பி.கொம்.பட்டதாரியும்,... Read more »