மட்டக்களப்பில் தமிழர்களின் கரிநாளும்; ஒற்றை ஆட்சியையும் 13 திருத்த சட்டத்தை முற்றாக ஒழிப்போம் என தமிழ் தேசிய முக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெப்பிரவரி 4 தமிழர்களின் கரிநாளும்; ஒற்றை ஆட்சியையும் 13 திருத்த சட்டத்தை முற்றாக ஒழிப்போம் என கோரி மட்டு நகரில் மாபொரும் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன்று சனிக்கிழமை (4) ஈடுபட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி... Read more »