
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையடுத்து அனைத்து வர்த்தக நிலையங்கள் பொதுசந்தைகள் மூடப்பட்டு போக்குவரத்து இன்றி வீதி வெறிச்சோடி மாவட்டத்தில் அனைத்து நிர்வாகங்களும் இன்று செவ்வாய்க்கிழமை (25) முடங்கியது. புதிய உத்தேச பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்... Read more »