மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்துச் சம்பவம்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். நேற்றிரவு 8 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற காரொன்று கல்லடி சாந்தி படமாளிகைக்கு முன்னால் வேகத்தைக் கட்டுப்படுத்த... Read more »