எரிவாயு கோரி கொழும்பு மட்டக்குளி வீதியை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்.!

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் எரிவாயு கோரி பிரதேச மக்கள் இன்று (14) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்குளி பாம்வீதியை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவ்வீதி வழியான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வாகனசாரதிகளுக்கு... Read more »