
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கருப்பிடமலை நெவுண்டலியமடு வயல் பிரதேசத்தில் மது போதையில் மனைவியை மண்வெட்டி பிடியால் அடிது;து கொலை செய்த கணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கரடியன் குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய... Read more »