மட்டு தொப்பிக்கலையில் கஞ்சா தோட்டம் முற்றுகை ஒருவர் கைது 21 கஞ்சா செடிகள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தொப்பிக்கல பூலக்காட்டு பிரதேசத்தில் கஞ்சா தோட்டம் ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (14) முற்றுகையிட்ட பொலிசார் 21 கஞ்சா செடியுடன் 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த... Read more »