மட்டு.போரதீவுப்பற்று பகுதியில்காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி விவேகானந்தபுரம் தளவாய் பகுதியில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் பராமரிக்கப்படும் கழிவுகளை சேமிக்கும் இடத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இன்று காலை குறித்த பகுதியில் யானைகளின் பிரசன்னம் அதிகமாகயிருந்த காரணத்தினால் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் கழிவுகளைக் கொட்டுவதற்கான... Read more »