
பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெரு பகுதியில் 380 லீட்டர் மண்ணெண்ணெயினை விற்பனை செய்தவரும், அதனை வாங்கிய நபரும், பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் மண்ணெண்ணெய் விற்பனை இடம் பெறுவதாக பருத்திதுறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு... Read more »