கரையோரப் பகுதிகளுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம்.

கரையோரப் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் என கனிய வள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்குவதற்கு போதிய மண்ணெண்ணெய் இருப்பு இல்லை என அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார். Read more »

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு இன்று தொடக்கம் மண்ணெண்ணெய் விநியோகம்.. |

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு கமநல சேவை திணைக்களம் ஊடாக வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளின் அடிப்படையில் இன்று தொடக்கம் மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. மாவட்டச் செயலர் க.மகேசனின் அறிவுறுத்தலில் கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை இன்று முதல் முன்னெடுக்கவுள்ளன. மாவட்ட விவசாயிகளுக்கு... Read more »