வடக்கில் 3,600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – முழங்காவில் நாச்சிக்குடா பகுதியில் 3 ஆயிரத்து 600 லீற்றர் மண்ணெண்ணையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. முழங்காவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கொள்கலன்களில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதன்போது... Read more »