மண்ணெண்ணை வாங்க 5 மணித்தியாலம் காத்திருந்தவர் வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்துவிட்டு உறங்கிய நிலையில் மரணம்..!

வீட்டுக்கு தேவையான மண்ணெண்ணை வாங்குவதற்காக 5 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்தவர் வீட்டுக்கு சென்று வாந்தி எடுத்துவிட்டு உறங்கிய வர்த்தகர் ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹட்டன் தும்புருகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தேவநாயகம் கிருஸ்ணசாமி,  ஹட்டன்... Read more »