மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். நத்தார் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன. எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகைப்பாட்டின் கீழ்... Read more »

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

நாட்டில் எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் திடீர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு மதுபானசாலைகளை மூட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்நாட்களில் தீர்மானத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம்... Read more »