மட்டக்களப்பில் மதுபானத்தை வாங்கி கொண்டு பணம் கொடுக்காது தப்பி ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணியில் இருந்து இடைநிறுத்தம்

மட்டக்களப்பில் மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கி கொண்டு பணம் கொடுக்காது முச்சக்கரவண்டியில்  தப்பி ஓடிய பொலிஸ் பரிசோதகர் சேவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் மட்டு நகரிலுள்ள மதுபானசாலைகள் இரண்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை  பகல் முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று... Read more »