மது போதையில் வாகனம் செலுத்திய அதிகாரி: படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் பஜ்ரோ வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (09.10.2022) இரவு நடந்துள்ளது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிழக்கு... Read more »