மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் ஏற்பாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு…!

J/308 கிராம சேவகர் பிரிவு திலகம்பள்ளம் வீதி நுணாவில் மேற்கு சாவகச்சேரி கிராமத்தில் வசிக்கும் பெண் தலைமைத்துவம் கொண்ட ஜெகதீஸ்வரன் தனலட்சுமி மற்றும் ஜெகன் சுதாநிதி போன்ற இரண்டு குடும்பங்களுக்கு 06.12.2022 அன்று 15 கோழிகள் மனித உரிமைகளுக்கான கிராமம் (Village For Human... Read more »