இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தேர்தல் தின கண்காணிப்பு தொடர்பான அறிவித்தல்…!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி தேர்தல் – 2024 கண்காணிப்பு நடவடிக்கையை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின்  அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கும், தேவை ஏற்படின் குறித்த இடத்திற்கு களவிஜயம்... Read more »

வடிகாலில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்!

14 வயதான பாடசாலை மாணவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற... Read more »