தியாகதீபம் அவர்களுடைய நினைவு நாளை தடை செய்யக்கோரி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு…..!

தியாக தீபம் திலீபன் அவர்களுடைய நினைவு நாள் நிகழ்வுகளை தடை செய்யக் கோரி  பருத்தித்துறை போலீசார் தாக்கல் செய்த மனுவை பருத்தித்துறை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தியாக திலீபன் நினைவு நிகழ்வுகள் ஊர்திப் பாவனைகள் நடத்துவதன் மூலம் வன்முறைகள் உருவாகும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டு பருத்தித்துறை ... Read more »

திலீபனின் நினைவேந்தலை தடை செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவு தினத்தின் 6 ஆம் நாள் நிகழ்வு இன்று காலை நினைவுகூரப்பட்டது. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்சியான நினைவேந்தல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு இடம்பெற்று வரும் நிலையில் இன்று காலை... Read more »