மனைவி கொலை: கணவன் கைது!

மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலின் போது உயிரிழந்த நபரின் தலையில் பலத்த காயம்... Read more »