வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் கணவனால் மனைவி , மகள் மீது வாள் வெட்டு

வடமராட்சிக்கிழக்கு வெற்றிலைக்கேணி J/432 கிராம அலுவலர் பிரிவில் குடும்பத்தகராறு காரனமாக கணவனால் வாளினால்  வெட்டப்பட்டு  நமனைவி மற்றும் மகள் இருவரும் படுகாயமடைந்தஜ  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  குறித்த சம்பவம் நேற்றைய தினம் 15-12-2022 நண்பகல் இடம் பெற்றுள்ளது. இச்... Read more »