எச்சரிக்கையுடன் ரணிலுக்கு மனோ கணேசன் அவசர கடிதம்.

ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்னமும் சில மாதங்களில் பட்டினி சாவு வரலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் பிரதமர்... Read more »