மன்னாரில் இருந்து இன்றும்   19 பேர் தமிழகம் சென்றடைந்தனர்!

மன்னாரில் இருந்து இன்றும் படகுகள் மூலம்  19 பேர் தமிழகம் சென்றடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரே இவ்வாறு தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு தப்பிச் செல்வது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »