மன்னாரில் திலிபனின் நினைவு நிகழ்வுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.

மன்னாரில் எதிர் வரும் 26ஆம் திகதி தியாகி தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வு  மேற்கொள்ளவிருப்பதாக கூறி மன்னார் பொலிசார் தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வழக்குத் தாக்கல் செய்தனர். தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்... Read more »