தமிழ் மக்கள் அனைவரும் தவறாது சங்குக்கு வாக்களிக்க வேண்டும் – திருமலை ஆயர் அழைப்பு

தமிழ்ப் பொதுவேட்பளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு தவறாது தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரன் நேற்று முன்தினம்  (14) சனிக்கிழமை திருகோணமலை மறைமாவட்ட... Read more »