மன்னார் இரட்டை படுகொலை! 20 பேரை விளக்கமறியல் வைக்க உத்தரவு

மன்னார் நொச்சிக்குளம் இரட்டை படுகொலை தொடர்பாக சரணடைந்த 20 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை (30-09-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (16) உத்தரவிட்டுள்ளார். குறித்த 20 சந்தேக நபர்களும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார்... Read more »