மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை.

நாட்டில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென மக்கள் கூடியமையால் அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது. நேற்று மாலை (12-05-2022) ஊரடங்கு காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு என எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நேறு்று வியாழக்கிழமை(12)... Read more »