
யாழ்.ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து... Read more »

மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கிய பின் மோதிரத்தை ஆட்டையப் போட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (06.09.2022) வடமராட்சியில்மந்திகை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணியளவில் வல்லிபுர கோவில் செல்வதற்கென கூறி வாடகை ... Read more »