
மருதங்கேணி தெற்கு தாளையடி பகுதியில் தனியார் ஒருவர் தனது காணியை துப்பரவு செய்தவேளை அதிகளவான வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் உடனடியாகவே குறித்த காணி உரிமையாளரால் போலீஸ் , சிறப்பு அதிரடிப்படை, ராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று... Read more »