
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்த சுந்தரலிங்கம்-நிதர்சன் (21)மீது கொடூரத் தாக்குதல் நேற்று 04/06/2023 மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களை CID எனக் கூறிய 10பேர் கொண்ட குழு மருதங்கேணி சந்தியில் வைத்து இவர்களை வழி மறித்துள்ளார்கள் அருகில் நின்ற மோட்டார் சைக்கிளை காட்டி இது யாருடையதென... Read more »

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியானில் பெண் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றை தினம் 21/11/2022 வேறு விசாரணைகாக அழைப்பாணை ஒன்றை வழங்க பெண் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பொலிசார் அஙகு அப் பெண் கசிப்பு விற்றுக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.... Read more »