
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதாக தேசிய மக்கள் படையின் பொதுச் செயலாளர் டொக்டர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்வைக்கும் நியாயமற்ற மற்றும் தன்னிச்சையான வரி விதிப்பினால் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி... Read more »